அதிபர்

சிங்கப்பூரின் மிகப் பெரிய பணமோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள், சில அறநிறுவனங்களுக்கு வழங்கிய நன்கொடைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஹனோய்: வியட்னாம் நாடாளுமன்றம், மே 22ஆம் தேதி, நாட்டின் புதிய அதிபராகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டோ லாமைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தைப்பே: சீனா அதன் ராணுவ, அரசியல் மிரட்டல்களை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனத் தைவானின் புதிய அதிபர் லாய் சிங்-டே கூறியுள்ளார்.
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மாண்டுவிட்டதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தைப்பே: தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டே, சீனாவுடனான உறவில் நிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உறுதிகூறுவார் என்று கூறப்பட்டுள்ளது.